Powered by Blogger.
RSS
அஸ்ஸலாமு அலைக்கும்! இறை செய்தி அறிய வரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday, June 10, 2011

assalamu alaikum.Quran as cure. 3 imp n beneficial thngs:



1.Hazrat Muhammad s.a.w. Says tat if a person recites Ayatul qursi aftr evry Farz Namaz then there wil b nthng b/w hm n heavn xcpt death.

2."LA haula wala quuata illa billahil aliyul Azeem" is such a gr8 mdcine tat it cures evry disease and da mst minor disease it cures is Sorrow.

3."if a prsn recites Surah Ikhlaas(QUL HUWALla)10 times in a day thn Allah wil build a palace 4 hm in the heaven.

The last bt nt da least Allah says"Spread da knwldge watevr u have.its a duty of each n evry Muslim.
Jumma mubarak.plz include me in ur duas

posted from Bloggeroid




Thursday, June 2, 2011

நபி மொழி கேட்க வாருங்கள்:


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

*(பய பக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர் (கள் செய்யும் தவறு) களை மன்னிப்பார்கள். (அல் குர்ஆன் 3:134)

*நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்றார். கோபம் கொள்ளாதே! என்றார்கள். பலமுறை கேட்ட போதும், கோபம் கொள்ளாதே! என்றார்கள்.(அறிவிப்பவர்: அபு ஹூரைரா (ரலி) நூல்: புஹாரி)

*ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. 7:31

*தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

*நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா, தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஹாரிஸா இப்னு வஹப் (ரலி) நூல்: புஹாரி,முஸ்லிம்)

*செயல்களில் சிறந்தது எது?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டதற்கு, 'அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வது' என்றார்கள். 'பின்னர் எது?' என வினவப்பட்டதற்கு, 'இறைவழியில் போரிடுதல்' என்றார்கள். 'பின்னர் எது?' என்று கேட்கப்பட்டதற்கு, 'அங்கீகரிக்கப்படும் ஹஜ்' என்றார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

*கல்வி கற்க புறப்பட்டால் சுவனத்தின் பாதை எளிதாகும்..!
யார் கல்வியைத் தேடி பயணமாகின்றானோ அவனுக்கு சுவனத்தின் பாதையை அல்லாஹ்
எளிதாக்கிவிடுகிறான். (முஸ்லிம்)

*மக்களை சுவனத்தில் சேர்ப்பதில் அதிகக் காரணமாக விளங்குவது எது? என நபி (ஸல்)
அவர்களிடம் வினவப்பட்டபோது ‘இறையச்சமும் நற்குணமும் தான்’ எனக் கூறினார்கள்’
(திர்மிதீ)

*உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம்
சொர்க்கத்திற்கு வழிகாட்டும்.(புகாரி)

*“எவர் தன் நாவையும், மருமஸ்தானத்தையும் பாதுகாப்பதாக எனக்கு
வாக்களிக்கின்றாரோ அவருக்கு நான் சுவனத்தைப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

*நாங்கள் சென்ற பயணம் ஒன்றில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். அஸர் தொழுகையின் நேரம் நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் உளூச் செய்து கொண்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் எங்களை வந்தடைந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் கால்களைத் தண்ணீரால் தடவிக் கொண்டிருந்தோம். (அதைக் கண்டதும்) 'குதிங்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான்!' என்று இரண்டு அல்லது மூன்று முறை தம் குரலை உயர்த்திக் கூறினார்கள்" அறிவித்தவர் ..அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)


Wednesday, June 1, 2011

assalamu alaikum

NIGHT TIPS:
1. Go to sleep with Wudhu.
2. Sleep on your right shoulder.
3. Fall asleep with the intention to pray fajar.
4. Read the Kalima Tayyab.(La ilaha illallahu Muhammadur rasulullah)
5. Drift off reading the Ayat-ul-Kursi.
6. Read the Durud Sharif 10 times.("Allahumma Salli alaa" and ends "Innaka Hameedu m' majeed")
7. Read Surah Fatiha 4 times.
8. Read Surah Ikhlas 3 times.
9. Read the Kalima Tamjeed 4 times.(Subhanallah, wal hamdu lillah, wa la ilaha illallahu, wallahu akbaru wa la hawla wa la quwwata illa billahil 'aliyyil 'azim)
10. Do Astaghfar 10 times.
11. Forgive everyone before falling asleep.
12. Finally, "whoever says 'Bismillah' 21 times before falling asleep, Allah tells the angels to write down a good deed for every breath he takes."
Send this as Sadqa Jariya (everlasting charity).. If someone acts on any of this information, you will benefit too InshAllah..

posted from Bloggeroid