
* சொர்கத்தின் திறவுகோல் தொழுகை, தொழுகையின் திறவுகோல் சுத்தம். - அஹ்மது
* நிச்சயமாக, செயல்கள் எல்லாம் எண்ணங்களைக் கொண்டே அமைகின்றன - புகாரி, முஸ்லிம்
* நீ ஒரு பொருளை (அதிகம் ) நேசிப்பது,
( உன்னை) குருடனாகவும், செவிடனாகவும் ஆக்கிவிவிடும். - அபுதாவூது
* அண்டை வீட்டார் யாருடைய தீங்குகளை விட்டும் பாதுகாப்பு பெறவில்லையோ அவன்,
சுவனம் நுழைய மாட்டான் - முஸ்லிம்
* நிச்சயமாக, செயல்கள் எல்லாம் எண்ணங்களைக் கொண்டே அமைகின்றன - புகாரி, முஸ்லிம்
* நீ ஒரு பொருளை (அதிகம் ) நேசிப்பது,
( உன்னை) குருடனாகவும், செவிடனாகவும் ஆக்கிவிவிடும். - அபுதாவூது
* அண்டை வீட்டார் யாருடைய தீங்குகளை விட்டும் பாதுகாப்பு பெறவில்லையோ அவன்,
சுவனம் நுழைய மாட்டான் - முஸ்லிம்

* வணக்கத்தின் மூளை பிராத்தனையே ஆகும் ..
பிராத்தனையே வணக்கம் தான் -திர்மதி
* புறம் பேசுதல், விபச்சாரத்தை விட மிகக் கொடியதாகும் - பைஹகீ
* சலங்கை ஓலியாகிறது, ஷைத்தானின் இசைக்கருவிகாளகும் - முஸ்லிம்
* பரிசுத்தம் என்பது ஈமானின் ஒரு பகுதியாகும் - முஸ்லிம்
* திருக்குர் ஆனைப் பற்றி வீண் தர்க்கம் செய்வது விசுவாசத்தை நிராகரிப்பதாகும் - அபூதாவூது.

* ஒரு சமூகத்தின் சங்கைக்குரியவர் உங்களிடம் வந்தால் அவருக்கு மரியாதை செய்யுங்கள் - முஸ்லிம்.
* யார் மனிதர்களுக்கு நன்றி செலுத்தவில்லையோ,
(அவன்) இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாக மாட்டான் - திர்மதி, அஹ்மது
* நம்மில் எவன் மோசடி செய்கிறானோ ( அவன் ) நம்மை சார்ந்தவன் அல்லன் - முஸ்லிம்
* தருமத்தில் சிறந்தது பசித்திருப்பவரின் வயிற்றை நிரப்புவதாகும் - பைஹதீ

* இஸ்லாத்திலே துறவறம் என்பது கிடையாது - அபூதாவூது
* நிச்சயமாக செயல்கள் எல்லாம் இறுதி முடிவுகளை கொண்டே இருக்கின்றன - புகாரி
* புறங் கூறுபவன் சொர்க்கப்பதி நுழைய மாட்டான் - புகாரி, முஸ்லீம்
* மார்க்கக் கல்வியை தேடுவது ஓவ்வொரு முஸ்லிம் ( ஆண் - பெண்) மீதும் கட்டாயக் கடமையாகும். - இப்னுமாஜா, பைஹகீ
* நிச்சயமாக அறியாமையின் மருந்து கேட்டுத் தெரிந்துக் கொள்வதே ஆகும் - அபூதாவூது
|