Powered by Blogger.
RSS
அஸ்ஸலாமு அலைக்கும்! இறை செய்தி அறிய வரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Thursday, December 1, 2011

குர் ஆனைக் கற்போம்..! கற்பிப்போம்..!


குர் ஆனைத் தானும் கற்று, பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
- அறிவிப்பவர் உஸ்மான்(ரலி)நூல்:புஹாரி



விளக்கம்:


  • மனித குலத்தின் ஒளி விளக்காக வந்தது திருக்குர் ஆன் ஆகும். இதில் மனிதன் ஒழுக்கமாக, நேர்மையாக, பரிசுத்தமாக , மறுமையில் வெற்றிபெற அனைத்து வழிகாட்டுதலும் உண்டு. எனவே இத்தனை சிறப்பிமிக்க இந்த குர் ஆனை தாம் கற்பது கடைமையாகும். அத்துடன் தாம் கற்றதை மற்றவர்களுக்கு எடுத்து கூறுவதும் கடமையாகும்..



குர் ஆனைக் கற்போம்..! கற்பிப்போம்..!



2 comments:

  1. குர்ரான் புனித நன்நூலை கற்றுக்கொள்வோம்... பகிர்வுக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்

    ஜசாகல்லாஹு ஹைரன்

    ReplyDelete